லண்டன் உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு பல புதிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வறட்டு இருமல், காய்ச்சல், உடல்சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள். இவற்றுடன்
சானா ஏமன் மத்திய மாகாணங்களில் அரசாங்கப் படைகளுடனான சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில் மரிப் அருகே நடந்த சண்டையில் முமகது அப்துல் கரீம் அல் ஹம்ரான் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அல்-ஹம்ரான், ஹவுதி புரட்சிபடையின் சிறப்புப் படைப் பிரிவின் தளபதி என்றும், ஹவுதி தலைவர்
வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் டிரம்புக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா வைரசால் சுமார், 75 ஆயிரம் பேர்
பெய்ஜிங் கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அது குரங்குக்கு தரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.
வாஷிங்டன், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இவற்றில் அமெரிக்காவில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி
ஹாங்காங், ஜப்பானின் ஐசூ தீவு பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ.