ஆங்கிலேயரின் வஞ்சனையில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட நிலையில், வேலுநாச்சியார் தன் நாட்டை வீரம் கொண்டு வென்றது குறித்து பார்க்கலாம். வேலு நாச்சியார் பல இடங்களில் பெண்களின் வீரத்திற்கு முன் உதாரணமாக கூறப்படும் ஒரு வீரமங்கை. இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லமுத்து சேதுபதி
தமிழ்நாடு மாநிலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில் 1000 வருடங்கள் பழமையானதாகும். இக்கோவிலில் பிரகதீஸ்வரர், பெரியநாயகி தாயாரோடு அருள் பாலிக்கிறார். மாசி சிவராத்திரி, ஐப்பசி மாதம் நிகழும் பௌர்ணமி, பங்குனித் திருவிழா மற்றும் திருவாதிரை
இலங்கையின் வடகிழக்குக் கரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் வல்வெட்டித்துறை. இது யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து தெற்கே கடல் மார்க்கமாக
இந்தியாவில் முதலில் சுதந்திர போராட்டத்தை துவங்கிய மருது சகோதரர்களை, அடக்க இயலாமல் வெள்ளைகாரர்கள் இங்கிலாந்திலிருந்து படைபலத்தை பெருக்கினார்கள் என்று ஒரு வரலாற்று செய்தி நிலவுகிறது. இந்தியாவில், 1857 ஆம் ஆண்டில்தான் முதல் சுதந்திர போராட்டம் துவங்கியது என்று வரலாற்றில் தெரிவிக்கப்பட்டாலும், 1801ஆம்