தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது. இதில் போட்டியிட்ட 19 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக அதிகபட்சமாக
May 23, 2019 02:23 PM தொகுதி வெற்றி வேட்பாளர் கட்சி வாக்குகளின் எண்ணிக்கை பெரம்பூர் ஆர்.டி.சேகர் திமுக 48066 திருப்போரூர் இயதவர்மன் திமுக 50128 சோளிங்கர் சம்பத் அதிமுக 78982 குடியாத்தம் காத்தவராயன் திமுக 106137 ஆம்பூர் வில்வநாதன் திமுக
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 மணி நிலவரப்படி பெற்ற வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் நின்றது. தற்போது வரை முடிவடைந்துள்ள வாக்குஎண்ணிக்கையில் நாம்
“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த
மன்னார் தரவாங்கோட்டை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) பகல் 12 மணியளவில் வீடொன்று எரிந்து முற்றாக சேமடைந்ததுள்ளது. குறித்த சம்பவத்தினால் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ எவ்வாறு ஏற்பட்டது என்று
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான, சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் சாவகச்சேரி நகரத்தில் இன்று இடம்பெற்றது. இன்று காலை 8.45 மணிக்கு சாவகச்சேரி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்ட விசேட நினைவஞ்சலி அரங்கில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்
யாழ்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக
இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களுருவில் குண்டு வெடித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜராஜேஸ்வரி நகர் எம்எல்ஏ முனிரத்தனம் வீட்டிற்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மதத் தலைவர்கள் பலரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்குள்ள மதகுருமார்கள் உயரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி
பயங்கரவாத ஐ எஸ் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி புத்தளம் நகரசபை மண்டபத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.