உலகளவில் ஏறத்தாழ 1.5 பில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது. இதில் ஸ்டேட்டஸ் எனும் வசதி ஒன்று பயனர்களை கவர்வதற்காக வழங்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. இவ்வாறான ஸ்டேட்டஸை மற்றையவர்களும் பயன்படுத்த விரும்புவார்கள். இதற்காக ஸ்கிரீன் ஷாட் வசதியினைப்
உலக வரலாற்றில் முதன் முறையாக மேகமூட்டத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர். சூரியனிலிருந்து வரும் ஒளியினை சூரியப்படல்களைக் கொண்டு மின்சக்தியாக மாற்றுவதைப் போன்று மேகங்கள் குளிர்ச்சியடைவதை அடிப்படையாகக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையானது
உங்கள் வாட்ஸ்ஆப் தகவல்களை வேவுபார்க்கும் இஸ்ரேலிய நிறுவனம் – நீங்கள் செய்ய வேண்டியது என்ன? | WhatsApp discovers ‘targeted’ surveillance attack |
குறுஞ்செய்திகள் அனுப்புதல் மற்றும் சட் செய்யும் சந்தர்ப்பங்களில் தமது மன நிலைகளை வெளிப்படுத்த இமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஒரே வகையான இமோஜிக்களே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அண்மைக் காலங்களில் பல புதிய இமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்
பல மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் Regram எனும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது இவ் வசதி தொடர்பான பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ் வசதியின் மூலம் மற்றொருவரின் போஸ்ட்டினை தமது டைம் லைனில்
முன்னணி மெசேஜ் அப்பிளிக்கேஷான வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஏற்கணவே தகவல்கள் வெளியாகியிருந்தன. குறித்த தகவல்கள் வெளிவந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் இச் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இச் சேவையினை iOS மற்றும் Android சாதனங்களின்
சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா கைப்பேசிகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் வீழ்ச்சியை எதிர்நோக்க தொடங்கியது. அன்ரோயிட் கைப்பேசிகளின் வரவும் வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாக விளங்கியது. எனினும் மீண்டும் நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை
தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களை பார்வையிடக்கூடிய வசதியினை தரவுள்ளது. இவ் வசதிக்காக