சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது. அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ள
சென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் மே 3ந்தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இதனை மீறி மக்கள் வாகனங்களில்
சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், பொதுமக்களில் பலர்
சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் இன்று 3
சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி
சென்னை, கொரோனா மிரட்டலுக்கு இடையே, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் 7-ந்தேதி
சென்னை, போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அனைத்து மாநில போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்க
சென்னை, தமிழக அரசு திடீரென்று அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. இது குறித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ‘தமிழ்நாடு அரசு பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 வயதாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு,
பீஜிங், ஊரடங்கு என்ற வார்த்தை, இந்தியாவில், காஷ்மீர் மாநிலம் மூலம்தான் இந்தியர்களுக்கு அதிகளவில் அறிமுகம். அங்குதான் பல நேரங்களில் ஊரடங்கு போடப்பட்டிருப்பது கடந்த கால வரலாறு. மற்றபடி நாட்டின் பிற பகுதியினருக்கு ஊரடங்கு என்பது கேள்விப்பட்ட வார்த்தை மட்டும்தான். இப்போதுதான் அதுவே
சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோயம்பேடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், இதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று