தமிழகத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவி உமா. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். எட்டாம் வகுப்பு
எர்ணாகுளம் பகுதியில் குளம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் விவகாரத்தில், அவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறார். எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஷாஜி வர்கீஸ் என்பவரின் மகள் மிஷேல். சி.ஏ. படித்து வந்த மிஷேல் கடந்த 2017
விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்துக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் மனைவி பிரேமலதா அது குறித்து விளக்கமளித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் வீடு, கல்லூரி மற்றும் நிலம் ஆகியவற்றை ஏலத்துக்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உலகளவில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பல நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில்
சிவகங்கை மாற்று திறனாளி பெண் தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க சமூக வலைதளம் மூலம் தஞ்சை வாலிபர் நிதி திரட்டி வழங்கினார். சிவகங்கை அடுத்த சக்கந்தி மில் கேட் பகுதியைச் சேர்ந்தவர் சுபஜா 27. இவரது சொந்த ஊர் நாகர்கோவிலை அடுத்த
நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு, பாண்டவர் அணி சார்பில், வீடியோ வெளியிட்ட விஷாலுக்கு, சரத்குமாரின் மகள் வரலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், விஷால் தலைமையில், பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில், சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.வரும், 23ம் தேதி,
சென்னையில் வசிக்கும் பெண் மருத்துவர் தனது வீட்டில் அமைத்திருக்கும் மாடித்தோட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தோட்டத்தின் வளரும் காலிபிளவர், பீர்க்கண், புடலை, கொய்யா போன்றவை ஒருபுறம் மலைக்கவைத்தால், மறுபுறம் அவைகளை வளர்த்து பராமரிக்கும் தமிழ்மணியும் வியக்கவைக்கும் அளவுக்கு வாழ்க்கை பின்னணியை
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர், 9 பேர் கொண்ட பெண் வீட்டாரால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்று கரையில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல்
அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள நேர் கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது. இந்தி பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த டிரைலர் யூடியுப்பில் குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று அசத்தி வருகிறது. ஆனால்