சென்னை சென்னை தியாகராயநகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. டாக்டர் ராஜ்குமார் என்பவரின் வீட்டில், அவரும் பெருங்குடியை சேர்ந்த சிவனேசன் என்பவர் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்
சென்னையில் வசிக்கும் பெண் மருத்துவர் தனது வீட்டில் அமைத்திருக்கும் மாடித்தோட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தோட்டத்தின் வளரும் காலிபிளவர், பீர்க்கண், புடலை, கொய்யா போன்றவை ஒருபுறம்
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மிகப்பெரிய சக்தி உள்ளது. அது வெளிப்படும் தருணத்திற்காக நம் ஒவ்வொருவருடைய மனதும் அந்த சக்தி வெளிப்படக் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில்
பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும். இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம்
குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது என்று முன்னிலை மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற நிபுணர்களுக்கு
லண்டன் உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு பல புதிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வறட்டு இருமல், காய்ச்சல், உடல்சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள். இவற்றுடன்
நடிகை காஜல் அகர்வாலை நாம் எப்போதும் முழு மேக்கப் உடன் தான் பாத்திருப்போம். அவர் தற்போது முதல் முறையாக சுத்தமாக துளி மேக்கப் கூட இல்லாமல் சில